கழுத்தளவு தண்ணீரில் சடலத்தை எடுத்துச்செல்லும் அவலநிலை! - பாதை அமைத்துத்தர போராட்டம்

கழுத்தளவு தண்ணீரில் சடலத்தை எடுத்துச்செல்லும் அவலநிலை! - பாதை அமைத்துத்தர போராட்டம்
கழுத்தளவு தண்ணீரில் சடலத்தை எடுத்துச்செல்லும் அவலநிலை! - பாதை அமைத்துத்தர போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் அத்திக்குப்பம் கிராமத்தில் சுடுகாட்டிற்குச் செல்ல பாதை இல்லாததால், கழுத்தளவு தண்ணீரில் இறங்கி சடலத்தைத் தூக்கிச்செல்லும் அவலநிலை உள்ளது. பல ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருவதால், சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்துத்தரக்கோரி போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com