”தனிப்படை கூட்டிட்டு போய் உடம்ப தான் கொண்டுவந்தாங்க; யாரும் உதவல” - விஜய் சார நம்பி வந்திருக்கோம்!

காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த குடும்பத்தினருக்காக தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தனிப்படையினரால் மரணித்தவரின் மனைவி, ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அரசு தரப்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என பேசினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com