தமிழ்நாடு
காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் மௌனம் சாதிப்பது ஏன்? - கிருஷ்ணசாமி கேள்வி
காவிரி உரிமை பறிபோனாலும் பரவாயில்லை என்ற போக்கில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
காவிரி உரிமை பறிபோனாலும் பரவாயில்லை என்ற போக்கில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.