திமுக ஆட்சிக்கு வந்ததும் தை 1 புத்தாண்டாக அறிவிக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் தை 1 புத்தாண்டாக அறிவிக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் கூறினார்.