மழை குறித்து, வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை என்ன? - பாலச்சந்திரன் சொன்ன விளக்கம்

நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 17,18 ஆகிய தேதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இந்த விவகாரத்தில் இவ்வளவு மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டியது. நடந்தது என்ன?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com