தமிழ்நாடு
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் பின்னணி என்ன?
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது. இந்நேரத்தில் பொன்முடி மீதான வழக்கின் பின்னணி குறித்து இணைக்கப்பட்டுள்ள காணொளியில் விரிவாக அறியுங்கள்.