ஆளுநர் மாளிகை முன்பு நடந்தது என்ன?

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் டிஜிபி சங்கர் ஜுவால் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையின் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது எப்படி? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறிக.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com