டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்! வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை

டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்: வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்,

வானிலை மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்பொழுது, வங்ககடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும், அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்ககடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com