ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் - முதல்கட்ட சோதனை வெற்றி

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் - முதல்கட்ட சோதனை வெற்றி

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் - முதல்கட்ட சோதனை வெற்றி

ஜோலார்பேட்டை - சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வர சோதனை ஓட்டம் தொடங்கியது. 

கூட்டு குடிநீர்த் திட்ட தரைதள தொட்டி உள்ள மேட்டுசக்கரகுப்பத்திலிருந்து குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டுசக்கரகுப்பம் தொட்டியில் இருந்து குழாய் மூலம் திறக்கப்பட்ட நீர் பார்சம்பேட்டையை சென்றடைந்தது. அங்கிருந்து சில மீட்டர்கள் தூரம் கொண்ட ரயில் நிலையத்துக்கு தண்ணீர் செல்ல வேண்டும்.

இதையடுத்து ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. 

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் நீர் ரயிலில் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com