தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுவதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுவதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.