சசிகலாவை வரவேற்க திரண்ட தொண்டர்கள்… திணறும் போலீஸ்!

சசிகலாவை வரவேற்க திரண்ட தொண்டர்கள்… திணறும் போலீஸ்!
சசிகலாவை வரவேற்க திரண்ட தொண்டர்கள்… திணறும் போலீஸ்!

பெங்களூருவிலிருந்து இன்று சென்னை திரும்பும் சசிகலாவை வரவேற்க அத்திப்பள்ளி முதல் சென்னை வரை தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்து, கொரோனா தனிமைப்படுத்தல் காலம் முடிந்து சசிகலா இன்று தமிழகம் திரும்பி வந்துகொண்டிருக்கிறார். இவரை வரவேற்க பெங்களூரு முதல் சென்னை வரை தொண்டர்கள் வழிநெடுகிலும் திரண்டுள்ளனர். கூட்டத்தை சமாளிக்க போலீசார் திணறிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com