தமிழ்நாடு
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு.. விஜய் சொன்ன வார்த்தை.. அதிர்ந்த அரங்கம்!
தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய், சிறப்பு தொழுகை செய்தபின்னர் நோன்பு திறந்தார். அப்போது பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.