"பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை; என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை பார்த்ததில்லை0
கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?
இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம்; இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம்
சிஎம் சார், பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தான் இருப்பேன்"
கரூர் துயரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்