குடியிருப்புகளை சேதப்படுத்தும் யானைகளை காட்டிற்குள் விரட்ட மக்கள் கோரிக்கை

குடியிருப்புகளை சேதப்படுத்தும் யானைகளை காட்டிற்குள் விரட்ட மக்கள் கோரிக்கை
குடியிருப்புகளை சேதப்படுத்தும் யானைகளை காட்டிற்குள் விரட்ட மக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவை மாவட்டம் வால்பாறை காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிந்த 11 யானைகள் அங்குள்ள நியாயவிலை கடை, மளிகை கடைகளை சேதப்படுத்தி, அதிலிருந்த உணவுப்பொருட்களை வீணாக்கின. காட்டு யானைகளால் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அவற்றை தொடர்ந்து கண்‌காணித்து, அடர்ந்த வனத்திற்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com