தொடர் கனமழை: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com