”சனாதன போர்வையை போர்த்தி குளிர்காய பார்க்கிறார் பிரதமர்; உதயநிதி பேசியதன் உண்மை தெரியாதா?”- முதல்வர்
அமைச்சர் உதயநிதி பேசியதன் முழு விவரம் அறியாமல் பிரதமர் மோடி பேசுவதா? முதலமைச்சர் மு. க ஸ்டாலின் கேள்வி.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண்களுக்கு எதிரான சன்னதனக்கோட்பாடு குறித்து தான் அமைச்சர் பேசினார்.