கன்னியாகுமரியில் ரூ.2 ஆயிரம் கோடி நிதிநிறுவன மோசடி

கன்னியாகுமரியில் ரூ.2 ஆயிரம் கோடி நிதிநிறுவன மோசடி
கன்னியாகுமரியில் ரூ.2 ஆயிரம் கோடி நிதிநிறுவன மோசடி

தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மத்தம்பாலையில் செயல்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா என்ற தனியார் நிதிநிறுவனத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. நிதிநிறுவன உரிமையாளர் நிர்மலன் தலைமறைவாகிவிட்ட நிலையில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் பாதிக்கப்பட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com