தமிழ்நாடு
நெல்லை: இரவு முழுவதும் மரக்கிளையை பிடித்தபடி இருந்த நபர்கள்; வெள்ளத்தில் தத்தளித்தவர்கள் மீட்பு
நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
