திருச்சி: காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழப்பு

திருச்சியில் கனகவல்லி என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com