மிக்ஜாம் புயல் | “ரூ.5,000 கோடி நிவாரணம் தேவை” - மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்

“மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளை செய்ய ரூ. 5000 கோடி நிவாரணம் வேண்டும். உடனடியாக தொகையை விடுவிக்க வேண்டும்” என மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com