மெரினா கடற்கரையை அழக்குப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றாக கடற்கரையில் பல இடங்களில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அதில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு இரவில் பல வண்ணங்களில் நீரூற்றுகள் காணப்படுவதால் மக்கள் கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.