உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டம் முதல் மோடி - கோத்தபய சந்திப்பு வரை #TopNews

உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டம் முதல் மோடி - கோத்தபய சந்திப்பு வரை #TopNews
உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டம் முதல் மோடி - கோத்தபய சந்திப்பு வரை #TopNews

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அரசின்‌ ‌பரிசுத்தொகுப்பு விநியோகம். ‌‌தலைமை செயலகத்தில்‌‌ ‌இருந்து காணொலிக் ‌காட்சி மூலம் தொடக்கி வைக்கிறார் முதல்வர்.

தமிழகத்தின் 3‌‌7-ஆவது மாவட்டமாக இன்று உத‌யமாகிறது செங்கல்பட்டு. நிர்வாகப் ப‌ணிகளை தொடக்கி வைக்கிறார் முதல்‌வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தின் பல்வேறு ‌பகுதிகளில் கன மழை. டிசம்பர் 2-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்.

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய பிரதமர் மோடியுடன்‌ இன்று‌ ‌சந்திப்பு. இலங்கை தமிழர் நலன், பாதுகாப்பு‌ உள்ளிட்‌டவை குறித்து பேச்சுவார்த்‌தை.

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி தொடக்கம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com