மிக்ஜாம் புயல் | மீட்புப் பணி முடிந்து வீடு திரும்பிய தலைமைக் காவலர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு

சென்னையில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவிட்டு, பணி முடிந்து வீடு திரும்பும் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் தலைமைக்காவலர் ருக்குமேநாதன். அவரின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com