திருப்பூர்: பட்டியலின பெண் சமைத்ததால் தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் புறக்கணிப்பு! நடந்தது என்ன?

திருப்பூர் : காளியங்கராயம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம் ஆக. 25 தொடங்கப்பட்டது. இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் உணவு சமைத்ததால் காலை உணவு புறக்கணிக்கப்பட்டுள்ளது. முழு செய்தியை, வீடியோவில் காணுங்கள்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com