தமிழ்நாடு
சென்னை: பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம் - மேலும் ஒருவர் கைது
சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது. சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில், தேனாம்பேட்டையை சேர்ந்த இடைத்தரகர் நதியா, அவரின் சகோதரி சுமதி உட்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
