தூத்துக்குடி தமிழரசன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி தமிழரசன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி தமிழரசன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Published on

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழரசனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.‌ 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த‌னர். இதில் 7 பேரின் உடல்களுக்கு நீதிமன்ற உத்தரவையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி 5 உடல்கள் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆ‌றாவதாக தமிழரசன் என்பவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இன்று உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை சொந்த ஊர் கொண்டுச்செல்லப்பட்டு அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com