இவர்களால் நல்லாட்சி தர முடியாது : திமுகவை கடுமையாக சாடிய பிரதமர் மோடி

இவர்களால் நல்லாட்சி தர முடியாது : திமுகவை கடுமையாக சாடிய பிரதமர் மோடி
இவர்களால் நல்லாட்சி தர முடியாது : திமுகவை கடுமையாக சாடிய பிரதமர் மோடி

கோயமுத்தூரில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் திமுகவை கடுமையாக தாக்கிப்பேசினார் பிரதமர் மோடி.

கோவை கொடிசியாவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், பிரதமர் மோடி திமுகவை கடுமையாக தாக்கிப்பேசினார். அதில் “ தி.மு.க வும் காங்கிரஸும் ஊழலில் ஊறி திளைத்த கட்சிகள் அவர்கள் தங்கள் சட்டை பையை நிரப்பி கொள்ளவே, தி.மு.க - காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க துடிக்கிறது தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மாவட்டம் தோறும் சமூக விரோதிகளை உருவாக்கி மக்களுக்கு தொந்தரவு கொடுப்பார்கள். திமுக கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சி தர முடியாது “ என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com