நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே 'மாப்பிள்ளை சம்பா' நெற்கதிர்களை அறுவடை செய்த பெண்கள்

நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே 'மாப்பிள்ளை சம்பா' நெற்கதிர்களை அறுவடை செய்த பெண்கள்

நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே 'மாப்பிள்ளை சம்பா' நெற்கதிர்களை அறுவடை செய்த பெண்கள்
Published on

புதுக்கோட்டையில் மாப்பிள்ளை சம்பா நெற்கதிர்களை அறுவடை செய்தபோது நாட்டுப்புற பாடல்களை பாடிய பெண்களின் செயல் ஆச்சர்யத்தை உருவாக்கியது.

புதுக்கோட்டை அருகே உள்ள குப்பையன்பட்டியில், நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே மாப்பிள்ளை சம்பா நெற்கதிர்களை அறுவடை செய்த பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com