அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மலைகிராம மக்கள்.. 70 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்

கிருஷ்ணகிரி அருகே கேஆர்பி அணை கட்டுவதற்கு நிலம் வழங்கிய மக்களுக்கு 70 ஆண்டுகளை கடந்தும் வீட்டுமனை பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முழு விவரம் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com