இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், “7,8,9 நாட்களைக் கடந்த கோவிட்-19 பாசிட்டிவ் நோயாளிகள் யாரெல்லாம் இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டு அனுப்பப்பட உள்ளனர்” என்று கேஎம்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் வீட்டிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்