'அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?' - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

'அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?' - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
'அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?' - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com