அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உணவகங்கள், தேநீர் விடுதிகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி வரை செயல்பட்டுவந்த கடைகள் அனைத்தும் இரவு 8 மணிவரை இயங்கலாம். 27 மாவட்டங்களில் மட்டும் இருந்து வந்த பேருந்து சேவை, கோவை, தஞ்சை உள்ளிட்ட மீதமுள்ள 11 மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.