\

நேர்படப் பேசு | இதனால்தான் பொங்கல் பரிசுத் தொகை கொடுக்கவில்லை.. தனியரசு விளக்கம்!

பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படாததற்கு நிதிப்பற்றாக்குறை தான் காரணம் என தமிழக அரசு சொன்னது சரிதானா? என்ற கேள்விக்கு புதியதலைமுறையின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் தனியரசு பதிலளித்தார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com