சென்னை: தனியார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து...

சென்னை மணலி அருகே வாயக்காடு பகுதியில் தனியார் சோப்பு பவுடர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்து விட்டு எரிகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com