தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆளுநருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், அவரின் உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய 87 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com