திருவாரூரில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடமை - ஆட்சியர்

திருவாரூரில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடமை - ஆட்சியர்
திருவாரூரில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடமை - ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வெளியே வந்துள்ளனர். இதனிடையே ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்பின் படி சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com