“என்னை கடுமையாக சாடியவர் இந்த அவையிலே இருக்கிறார்” - விவாதத்தில் தமிழன் பிரசன்னா கடும் கோபம்

"உயர் பிறப்பில் பிறந்தோம் என்ற ஆணவத்தில், நான் பேசியது குறித்து இந்த அவையில் இருக்குற ஒருத்தர் ஈனப்பிறவி என்று சோசியல் மீடியாவில் எழுதுகிறார். தைரியம் இருந்தா இப்ப பேசச் சொல்லுங்க பார்ப்போம்"- நேர்பட பேசு நிகழ்ச்சியில் தமிழன் பிரசன்னா ஆவேசம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com