தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரிப்பு

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரிப்பு
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரிப்பு

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ. 6,426 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில் இந்த ஆண்டு 7% அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.158.86 கோடி வசூலாகியிருந்தது. இந்த ஆண்டு ரூ.158.05 கோடியாக 1% குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com