’மாட்டுக்கோமியத்தால் புற்றுநோய் குணமடையுமா’ என ஆய்வு நடைபெற்றுவருகிறது: ஆளுநர் பன்வாரிலால்

’மாட்டுக்கோமியத்தால் புற்றுநோய் குணமடையுமா’ என ஆய்வு நடைபெற்றுவருகிறது: ஆளுநர் பன்வாரிலால்
’மாட்டுக்கோமியத்தால் புற்றுநோய் குணமடையுமா’ என ஆய்வு நடைபெற்றுவருகிறது: ஆளுநர் பன்வாரிலால்

மாட்டுக்கோமியம் மூலம் புற்றுநோய் குணமடைய வாய்ப்புள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, சென்னை ஓட்டேரியில் உள்ள கோசாலையில் நடைபெற்ற பூஜையில், ஆளுநர் கலந்து கொண்டு மாடுகளுக்கு பூஜை செய்தார். பின்னர் கீரை, பொங்கல் உள்ளிட்ட உணவுகளை மாடுகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மாட்டுக்கோமியம் மூலம் புற்றுநோய் குணமடைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய ஆளுநர், அதுபற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com