தேர்தல் முடியும்வரை போலீஸாருக்கு விடுமுறை இல்லை - டிஜிபி

தேர்தல் முடியும்வரை போலீஸாருக்கு விடுமுறை இல்லை - டிஜிபி

தேர்தல் முடியும்வரை போலீஸாருக்கு விடுமுறை இல்லை - டிஜிபி
Published on

சட்டமன்ற தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை போலீஸாருக்கு விடுமுறை இல்லை என டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. எனவே அவசர தேவை தவிர்த்து விடுமுறை இல்லை என காவல் ஆணையர், ஐ.ஜி மற்றும் டி.ஐ.ஜிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com