‘நான் போய் கேக்கல ஓட்டு; ஆனா மக்கள்ட போய் சேர்ந்துது என்னோட பாட்டு’: பஞ்ச் பேசிய டி.ஆர்

‘நான் போய் கேக்கல ஓட்டு; ஆனா மக்கள்ட போய் சேர்ந்துது என்னோட பாட்டு’: பஞ்ச் பேசிய டி.ஆர்

‘நான் போய் கேக்கல ஓட்டு; ஆனா மக்கள்ட போய் சேர்ந்துது என்னோட பாட்டு’: பஞ்ச் பேசிய டி.ஆர்
Published on

சென்னையில் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் டி.ராஜேந்திர், ‘’இந்திய திருநாட்டில் வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்குமான சொத்து; உரிமை. அந்த உரிமையை நிலைநாட்ட ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும். ஆனால் வாக்களிக்கும்போது வாக்கின் வலிமையை அறிந்து வாக்களிக்கவேண்டும்.

வாக்களித்து உரிமையை நிலைநாட்ட வேண்டும். எனவேதான் நான் எழுதிய வாக்களிப்பு விழிப்புணர்வு பாடல் நிறையப்பேரை சென்று அடைந்திருக்கிறது’’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com