திருச்செந்தூர்
திருச்செந்தூர்புதியதலைமுறை

ஆபத்து நிறைந்த புனிதம்.. உயிர் காக்கும் காப்பான்கள்.. திருச்செந்தூரில் இதை செய்யாதீங்க!!

திருச்செந்தூரில் கூடிய மக்களின் பாதுகாப்பிற்காக கடலோர காவல் படையினர் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
Published on

திருச்செந்தூர் கடற்கரையில் சூர சம்ஹாரத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடியிருந்த நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடினர் அவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு 120 க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு படையினர் மூன்று படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இது குறித்து இவர்கள் அளித்த விவரங்களை கீழிருக்கும் காணொளியில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com