"குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கக்கூடாது" - உச்சநீதிமன்றம் சொன்ன கருத்து!

குற்ற வழக்குகள் குறித்து காவல் துறை அதிகாரிகள் ஊடகவியளாளர்களை சந்திப்பது குறித்து விரிவான கையேட்டை தயார் செய்யவேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக ஊடகங்கள் சித்தரிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com