மறைமலைநகர் பகுதியில் திடீர் NIA சோதனை - காரணம் என்ன?

செங்கல்பட்டு மறைமலை நகர் பகுதியில் NIA சோதனை நடைபெற்று வருகிறது. இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூரிலும் சில பின்னலாடை நிறுவனங்களில் NIA சோதனை நடந்து வருகின்றது. முழு விவரத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com