சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சூளூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 3.15க்கு இயக்கப்படும் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்த ரயிலுக்கு பதில் எளாவூர் - சென்ட்ரல் இடையே மதியம் 2 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்ட்ரலில் இருந்து செல்லும் சில ரயில்கள் எளாவூர், பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com