60 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளி... மாணவர்கள் மரத்தடியில் பயிலும் அவலம்

சிவகங்கை இளையான்குடி அருகே 60 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளியில் ஆய்வக் கட்டடம் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மரத்தடியில் பயிலும் நிலை உள்ளதால் பட்டா வழங்கி ஆய்வகக் கட்டடம் கட்டித்தர மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com