அதிமுக, திமுக முகவர்களிடையே வாக்குவாதம் - விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

அதிமுக, திமுக முகவர்களிடையே வாக்குவாதம் - விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
அதிமுக, திமுக முகவர்களிடையே வாக்குவாதம் - விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

விராலிமலை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக, திமுக முகவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில் விராலிமலை தொகுதியில் காலை முதலே அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்ட நிலையில், 7 வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com