\

நெல்லையில் புறநகர் பேருந்துகளை இயக்க நடவடிக்கை

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் மழைப்பொழிவு காரணமாக நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் சற்றே அதிகமாக பாதிக்கப்பட்ட நெல்லையில், புறநகர் பேருந்துகளை இயக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com