தமிழ்நாடு
“இந்தியை திணிக்காதே” - சென்னையில் மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
மும்மொழிக் கொள்கையை கண்டித்து சென்னையில் மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தினர்.