கொரோனா அதிகரிக்கும் நிலையில் நீட் தேவையா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

கொரோனா அதிகரிக்கும் நிலையில் நீட் தேவையா? - மு.க.ஸ்டாலின் கேள்வி
கொரோனா அதிகரிக்கும் நிலையில் நீட் தேவையா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

கொரோனா அதிகரிக்கும் நிலையில் நீட் தேர்வு தேவையா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மரணமும் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

கொரோனா அதிகரிக்கும் இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் அவசியம்தானா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com